தேசியம்
செய்திகள்

British Colombia மாகாணத்தில் 100க்கும் அதிகமான துப்பாக்கி பிரயோகம்

British Colombia மாகாணத்தில் இன்று அதிகாலை Merritt நகர பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகம் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.

இதில் எவரும் காயமடையவில்லை என Merritt நகர முதல்வர் தெரிவித்தார்

அதிகாலை 5 மணி முதல் 6:30 மணிக்கிடையில் இந்த துப்பாக்கி பிரயோகம் நிகழ்ந்ததாக நகர முதல்வர் கூறினார்

இலக்கு வைக்கப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து தமது அதிகாரிகள் விசாரணை செய்வதாக RCMP உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கைதுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக RCMP உறுதிப்படுத்தாத போதிலும் பொதுமக்களுக்கு ஆபத்துகள் எதுவும் இல்லை என தெரிவித்தது.

Related posts

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.75 சதவீதமாக உயர்வு

Lankathas Pathmanathan

அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்

Gaya Raja

மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா புதிய தடை

Lankathas Pathmanathan

Leave a Comment