தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
ரஷ்யாவின் ஊடுருவல் அச்சுறுத்தலை உக்ரைன் எதிர்கொள்ளும் நிலையில், உக்ரைனுக்கான கூடுதல் கனேடிய ஆதரவு குறித்த விவரங்களை மிக விரைவில் வெளியிட முடியும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்

உக்ரைனுக்கு 120 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதாக கனடா உறுதியளிப்பதாக பிரதமர் Justin Trudeau அறிவித்த சில மணிநேரங்களுக்கு பின்னர் அமைச்சர் ஆனந்தின் கருத்துக்கள் வெளியாகின

உக்ரைனுக்கு மேலும் உதவுவதற்காக பிற வழிகளை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் வெள்ளிகிழமை (21) அறிவித்தார்.

Related posts

Scarborough வடக்கு நகரசபை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan

Quebec: பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க $603 மில்லியன் ஐந்தாண்டுத் திட்டம்

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு தினங்களில் 1,200 வரை தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment