தேசியம்
செய்திகள்

அமெரிக்க-கனடா எல்லையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

Manitobaவில் நான்கு பேரின் உடல்கள்,  அமெரிக்க-கனடா எல்லையின் கனேடியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
இறந்தவர்களில் இரண்டு பெரியவர்கள், ஒரு இளவயதினர் ஒரு கைக்குழந்தை அடக்குவதாக Manitoba RCMP தெரிவித்தது.
எல்லை கடக்க முயன்ற இவர்கள் கடும் குளிரில் கைவிடப்பட்டனர் என RCMP தெரிவிக்கின்றது.
இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறும் RCMP, அவர்கள் அனைவரும் குளிரில் சிக்கி இறந்ததாக கூறுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக Floridaவை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
47 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மனித கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

Related posts

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200,000 வேலைகளை இழந்துள்ளது

Lankathas Pathmanathan

இரண்டு வருடத்தில் 40 ஆயிரம் ஆப்கானியர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த ஆட்சேபனை!

Lankathas Pathmanathan

Leave a Comment