தேசியம்
செய்திகள்

தொடரும் Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி!

Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய 39 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்கின்றது.

ஞாயிறு முதல் 39 தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஞாயிறு காலை தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் 7 மணிக்கு நிலத்தடிக்குச் சென்ற தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட சேதம் விளைவிக்கும் ஒரு சம்பவத்தால் சிக்கியுள்ளனர்

சுரங்க மீட்பாளர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள் இரவுவரை இந்த சம்பவத்தில் எந்த காயங்களும் பதிவாகவில்லை.

Related posts

சூடானிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அறிவித்த கனடா

Quebecகிலும் ஆரம்பமானது தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment