தேசியம்
செய்திகள்

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

வதிவிட பாடசாலைகளில் தொடர்ந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கனடாவின் வதிவிட பாடசாலைகளில் 1,000 கல்லறைகள் வரை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்ய நாடு முழுவதும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

Hashtag CancelCanadaDay என்ற கோசத்தின் கீழ் முதற் குடியினருக்கு ஆதரவான பல பேரணிகள் British Columbia, Alberta, Ontario, Manitoba ஆகிய மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல நகரங்களும் கனடா தின கொண்டாட்டங்களை தள்ளி வைக்கின்றன.

இந்த ஆண்டு நிகழ்ச்சிகளை இரத்து செய்த முதல் நகரமாக British Colombia மாகாணத்தின் Victoria அமைந்திருந்தது.

Related posts

கனேடிய நாடாளுமன்றத்தில் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர்

Gaya Raja

தமிழர் அங்காடி தொகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருட்டு

Lankathas Pathmanathan

சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரி பதுங்கியிருந்து தாக்கப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment