தேசியம்
செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது!

அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Whitby நகரில் Durham பிராந்திய காவல்துறையினரின் நடவடிக்கை ஒன்றில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 11:30 மணியளவில் வாகனம் ஒன்றை நிறுத்திய காவல்துறையினர் அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்களை கைது செய்துள்ளனர்.

Torontoவை சேர்ந்த 29 வயதான பிரதீப் பரமநாதன், Torontoவை சேர்ந்த 27 வயதான சஜித் செல்வநாதன், Oshawaவை சேர்ந்த 39 வயதான கஜன் அப்பாத்துரை ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Lankathas Pathmanathan

Air Transat நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு Air Canada நிறுவனத்திற்கு கனடிய அரசாங்கம் அனுமதி

Lankathas Pathmanathan

COVID கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க பரிந்துரை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!