September 16, 2024
தேசியம்
செய்திகள்

Montreal துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயம்

Montreal மேற்கு பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.

குறைந்தது ஒரு சந்தேக நபருக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாறப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (04) இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 முதல் 40 துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

குழந்தைகள் மீதான COVID தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan

Leave a Comment