February 23, 2025
தேசியம்
செய்திகள்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் மூன்று பேர் விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.

Kingston நகரின் வடகிழக்கே ஏரியின் மீது இருந்த பனிக்கட்டி வழியாக மூவர் விழுந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) நிகழ்ந்தது.

இவர்களில் இரண்டு பேர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது

ஞாயிறு பிற்பகல் Charleston ஏரியில் பனிக்கட்டியில் விழுந்த மூன்று பேர் குறித்த தகவல் Ontario மாகாண காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாக OPP செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

2024 Paris Olympics: ஆறாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா கண்டனம்

Lankathas Pathmanathan

அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்ய நடவடிக்கை

Leave a Comment