February 23, 2025
தேசியம்
செய்திகள்

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Northwest பிரதேசங்களில் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் நிலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகுகிறது.

அங்கு வாழும் மக்களில் சுமார் 65 சதவீதம் பேர் வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளனர்.

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் கனடிய ஆயுதப் படைகள் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை Yellowknife நகருக்கு அனுப்புகிறது.

இந்த காட்டுத் தீயின் நிலையை கொடூரமானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்துகிறது என அவர் கூறினார்.

Related posts

கனடிய மாகாணங்களில் தொடரும் TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவிற்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வாகன நிதி மோசடிகள் குற்றச்சாட்டில் நான்கு தமிழர்கள் உட்பட 16 பேர் கைது.

Lankathas Pathmanathan

Leave a Comment