February 12, 2025
தேசியம்
செய்திகள்

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Northwest பிரதேசங்களில் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் நிலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகுகிறது.

அங்கு வாழும் மக்களில் சுமார் 65 சதவீதம் பேர் வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளனர்.

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் கனடிய ஆயுதப் படைகள் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை Yellowknife நகருக்கு அனுப்புகிறது.

இந்த காட்டுத் தீயின் நிலையை கொடூரமானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்துகிறது என அவர் கூறினார்.

Related posts

கனடாவில் COVID தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

Lankathas Pathmanathan

பிரதமர் Trudeau – முதல்வர் Ford சந்திப்பு

Lankathas Pathmanathan

கடுமையான பனிப்புயல்: விமானங்கள் இரத்து. நெடுஞ்சாலைகள் மூடல்.

Lankathas Pathmanathan

Leave a Comment