தேசியம்
செய்திகள்

பேரூந்து தாக்குதலில் ஒருவர் மீது நான்கு பயங்கரவாத குற்றச்சாட்டு

பேரூந்தில் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி, மற்றொருவரின் கழுத்தை அறுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

British Colombia மாகாணத்தின் Surrey நகரில் கடந்த சனிக்கிழமை (01) காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த கத்தி தாக்குதல் ISIS பயங்கரவாதம் என RCMP குற்றம் சாட்டியுள்ளது.

இதில் Abdul Aziz Kawam என்ற சந்தேக நபர் மீது நான்கு பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இந்த நான்கு குற்றங்களும் பயங்கரவாதக் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் அல்லது அதனுடன் இணைந்து செயல்படும் வகையில் அமைந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

Related posts

முதற்குடியினருடன் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட கனேடிய அரசாங்கம்

Gaya Raja

கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க வரி February 1 நடைமுறைக்கு வரும்: வெள்ளை மாளிகை

Lankathas Pathmanathan

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

Gaya Raja

Leave a Comment