தேசியம்
செய்திகள்

முதற்குடியினருடன் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட கனேடிய அரசாங்கம்

கனேடிய பிரதமரும் Saskatchewan முதல்வரும் Cowessess First Nationனுடன் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் நல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த மூலம் 1951ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக First Nation, பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் அதிகார வரம்பை மீண்டும் பெறுகின்றன.

இதேவேளை Manitobaவின் Metis கூட்டமைப்பு கனடாவுடன் சுயராஜ்யத்திற்கான உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீதி கிடைக்கும் என Manitoba Metis கூட்டமைப்பின் தலைவர் David Chartrand கூறினார்.

Related posts

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி

Lankathas Pathmanathan

கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகள் கபடத்தனமானவை: கனேடியத் தமிழர் கூட்டு கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment