February 23, 2025
தேசியம்
செய்திகள்

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.

கனடா எல்லை பாதுகாப்பு மையம் இதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

இவர்கள் கனடாவுக்கு வர உபயோகித்த கல்வி நிறுவன அனுமதி கடிதங்கள் போலியானது என கண்டறியப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மீள் விசாரணைக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த மாணவர்களுக்கு நாடு கடத்தல் உத்தரவு வழங்கப்பட்டது.

Related posts

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்தனர்

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

Lankathas Pathmanathan

சீக்கிய தலைவர் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment