February 23, 2025
தேசியம்
செய்திகள்

சுகாதார நிதியுதவி குறித்து கலந்துரையாட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

சுகாதார நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

February மாதம் 7ஆம் திகதி Ottawaவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து விவாதிக்க மாகாண, பிராந்திய முதல்வர்களை Ottawaவிற்கு பிரதமர் Justin Trudeau அழைத்துள்ளார்.

மாகாண, பிராந்திய அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசாங்கம் இதனை ஒரு வாய்ப்பாக கருதுவதாக பிரதமர் கூறினார்.

Related posts

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

Gaya Raja

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

Leave a Comment