February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது.

எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக மாகாண காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தன.ர்

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சில நாட்கள் ஆகலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பனிப்பொழிவு, எரிபொருள் நிறுவனத்தின் ஆபத்தான நிலை காணாமல் போன தொழிலாளர்களை தேடும் முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது என மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் இறப்புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

Related posts

கனேடியர்களாகும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைகிறது

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment