February 22, 2025
தேசியம்
செய்திகள்

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

இலையுதிர் காலத்தில் COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராவதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சுகாதாரக் குழுவில், Dr. Theresa Tam செவ்வாய்க்கிழமை (18) இந்த கருத்தை தெரிவித்தார்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் Omicron வகைகளின் பரிணாம வளர்ச்சியை கவனித்து வருவதாக அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (18) நிலவரத்தின் படி 5,309 பேர் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 279 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Related posts

கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும்: Conservative கட்சி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடாவில் நூற்றுக்கணக்கான போலி COVID சோதனைகள் முடிவுகளும், தடுப்பூசி ஆவணங்களும்

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja

Leave a Comment