February 22, 2025
தேசியம்
செய்திகள்

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை கண்டித்தார் அமைச்சர் ஆனந்த்!

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டித்துள்ளார்.

Ottawaவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள Unknown Solider என அறியப்படும் கல்லறை கொடிகளால் மூடப்பட்ட சம்பவத்தை இழிவுபடுத்துதல் என அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தின் குறித்த ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக பொது சேவைகள், கொள்முதல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.

Related posts

தொற்றின் பாதிப்புகளுக்கு சமூக வெளிப்பாடு தொடர்ந்து முக்கிய காரணி

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

Lankathas Pathmanathan

இலங்கையில் தொடரும் அரசியல் தலைமையற்ற நிலை: கரி ஆனந்தசங்கரி விமர்சனம்

Lankathas Pathmanathan

Leave a Comment