February 23, 2025
தேசியம்
செய்திகள்

சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா

ரஷ்யா உட்பட்ட நாடுகளிடமிருந்து சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino வியாழக்கிழமை (09) காலை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இந்த அச்சுறுத்தல் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல் மாகாணங்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் உள்ளது என அமைச்சர் கூறினார்.

Related posts

Pickering சூதாட்ட மைய காவலாளி கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை!

Lankathas Pathmanathan

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Lankathas Pathmanathan

4.25 சதவீதமாக அதிகரித்தது கனடிய மத்திய வங்கியின் வட்டி வீதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment