February 23, 2025
தேசியம்
செய்திகள்

கொலை வழக்கில் தமிழருக்கு சிறைத்தண்டனை

2018ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட தமிழர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Richmond Hill நகரில் நிகழ்ந்த கொலை குறித்த வழக்கில் குற்றவாளியான தமிழரான அர்ஜுனா பரம்சோதி உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் நீதிபதி 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Related posts

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்!

Lankathas Pathmanathan

தமிழ் பெண்ணின் மரணத்தில் கணவர் முதல் நிலைக் கொலையாளியென தீர்ப்பு

Lankathas Pathmanathan

பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரவுள்ள கனேடிய அரசும் இராணுவமும்

Lankathas Pathmanathan

Leave a Comment