February 22, 2025
தேசியம்
செய்திகள்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Ontario, Quebec மாகாணங்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Ontarioவில் 2,279, Quebecகில் 1,953 என தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (06) பதிவாகியுள்ளது.

இவர்களில் Ontarioவில் 319, Quebecகில் 207 பேர் மாகாண ரீதியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்

Ontarioவில்   அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள  COVID தொடர்பான நோயாளிகளின் ஏழு நாள் சராசரி 252 என சுகாதார அமைச்சர் Christine Elliot தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல நாட்களாக, மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Related posts

ஒரு வருடத்தின் பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

Gaya Raja

கனடிய செய்திகள் – October மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment