தேசியம்
செய்திகள்

கனடாவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மேலும் 20 ஆயிரம் ஆப்கானியர்கள்!

20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை மீளக்குடியமர்தவுள்ளதாக கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

குடிவரவு அமைச்சர் Marco Mendicino வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்தார்.

தலிபான்களின் பழிவாங்கல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பெண் தலைவர்கள், மனித உரிமைப் பணியாளர்கள் நிருபர்கள் உட்பட 20 ஆயிரம் பேரை கனடா குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த நகர்வு கனேடிய அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆயிரக்கணக்கான மொழி பெயர்ப்பாளர்கள், தூதரக தொழிலாளர்களை வரவேற்கும் முந்தைய முயற்சியுடன் தொடர்புபடாதது எனவும் அமைச்சர் Mendicino தெரிவித்தார்.

Related posts

தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரிக்கவில்லை

Lankathas Pathmanathan

“வருத்தத்தக்க தீமை” – வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார் !

Lankathas Pathmanathan

புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வர வேண்டாம் என ஊக்கப்படுத்துங்கள்: பிரதமரிடம் Quebec முதல்வர் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment