தேசியம்
செய்திகள்

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

2020 ஆம் ஆண்டில் opioids காரணமாக நாளாந்தம் 17 கனேடியர்கள் இறந்துள்ளனர்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. COVID நெருக்கடி opioids காரணமான மரணங்களை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டில் 6,214 பேர் opioid தொடர்பான மரணங்களை சந்தித்தனர். இது 2019ஆம் ஆண்டு 4000க்கும் குறைவாக இருந்தது என பொது சுகாதார நிறுவன தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம்

Lankathas Pathmanathan

Leave a Comment