தேசியம்
செய்திகள்

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

2020 ஆம் ஆண்டில் opioids காரணமாக நாளாந்தம் 17 கனேடியர்கள் இறந்துள்ளனர்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. COVID நெருக்கடி opioids காரணமான மரணங்களை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டில் 6,214 பேர் opioid தொடர்பான மரணங்களை சந்தித்தனர். இது 2019ஆம் ஆண்டு 4000க்கும் குறைவாக இருந்தது என பொது சுகாதார நிறுவன தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

உக்ரைன் – ரஷ்யா மோதலின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் பேரணிகள்!

Lankathas Pathmanathan

Filipino வீதி திருவிழாவில் வாகனத்தால் மோதப்பட்டு ஒன்பது பேர் பலி!

Lankathas Pathmanathan

புதிய ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் 28-ஆம் திகதி

Lankathas Pathmanathan

Leave a Comment