February 22, 2025
தேசியம்
செய்திகள்

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

2020 ஆம் ஆண்டில் opioids காரணமாக நாளாந்தம் 17 கனேடியர்கள் இறந்துள்ளனர்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. COVID நெருக்கடி opioids காரணமான மரணங்களை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டில் 6,214 பேர் opioid தொடர்பான மரணங்களை சந்தித்தனர். இது 2019ஆம் ஆண்டு 4000க்கும் குறைவாக இருந்தது என பொது சுகாதார நிறுவன தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 2ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கனடாவின் அரச தலைவராகிறார் மன்னன் சார்லஸ்

Lankathas Pathmanathan

கனடா: COPA அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment