தேசியம்
செய்திகள்

தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் British Columbia மாகாணம்!

British Columbia மாகாணம் COVID தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதாக சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

குறிப்பாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். British Columbiaவில் இன்று வரை 368 பேர் வைத்தியசாலையில் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 121 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

British Colombiaவில் பதிவான  தொற்றுக்களின் 50 சதவீதமானவை தொற்றின் புதிய திரிபுகள் என மாகாண  சுகாதார அமைச்சர் Adrian Dix திங்கட்கிழமை தெரிவித்தார்.

Related posts

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

Lankathas Pathmanathan

முதற்குடியின குழந்தைகளுக்கான இழப்பீட்டை ஈடுகட்ட 40 பில்லியன் டொலர் நிதியை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது

Lankathas Pathmanathan

Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 250,000 சேகரித்த கனடிய தமிழர்கள்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!