Tel Aviv செல்லும் Air Canada விமான சேவை இரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் Torontoவிலிருந்து Tel Aviv செல்லும் Air Canada விமானம் இரத்து செய்யப்பட்டது சனிக்கிழமை மாலை...
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு பிரதமர் Justin Trudeau கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை கனடா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது என பிரதமர் சனிக்கிழமை (13) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே...
முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது செய்யப்பட்டு தவறான நடத்தை விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டார். முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது செய்யப்பட்டு, தவறான நடத்தை குறித்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்....
Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் நிகழ்ந்தது. Toronto மேற்கு பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை அதிகாரியும் சந்தேக...
புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடனை அனுமதிக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனடிய அரசாங்கம் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் முதல் முறையாக கொள்வனவு செய்பவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட...
Quebecகின் மதச்சார்பின்மை சட்டத்தின் அரசியலமைப்பு குறித்த விவாதம் கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளது. Quebec மாகாண மதச்சார்பின்மை சட்டத்தின் மீதான மேல் முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை Montreal பாடசாலை வாரியம் கோரியுள்ளது....
இஸ்ரேலிய தாக்குதலில் சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் சேதமடைந்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடிய தூதரகமும் சேதமடைந்துள்ளது. ஆனாலும் கனடிய தூதரகத்தின் முழுமையான சேத நிலை குறித்து...
வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. மத்திய வங்கி கடந்த July முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதத்தில் வைத்துள்ளது....
கனடாவில் மீண்டும் ஒரு காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது. வறண்ட, வெப்பமான வானிலை முன்னறிவிப்புகள் எதிர்வரும் மாதங்களில் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கத்திற்கு மாறாக...
கனடிய தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் CSIS தெரிவித்தது. 2019, 2021 பொதுத் தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் பகிரங்கப்படுத்திய ஆவணங்களில்...