கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கோவிட் – 19 நெருக்கடிக் காலம் முழுவதும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி புரிவதற்குக் கனடிய அரசு உறுதியுடன் இருப்பதாக அறிவித்துள்ளார். உணவு வங்கிகளுக்கு 100 மில்லியன் டொலர் வழங்கப்படுமென நேற்று