கனடிய தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ரவீனா ராஜசிங்கம் விலகினார். தனது பதவி விலகல் அறிவித்தல் திங்கட்கிழமை (22) ஒரு அறிக்கையில் அவர் வெளியிட்டார். அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில் இந்த
“போரின் சாட்சியம்” என்ற நூலின் முதல் பிரதி கனடாவின் முடியரசு-பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் வழங்கப்பட்டது. இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு இனப்படுகொலை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை சுட்டிக்காட்டும்
சரக்கு புகையிரத வண்டி ஒன்று தீப்பிடித்த சம்பவம் Ontario மாகாணத்தின் London நகரில் நிகழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 11 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது. பழைய புகையிரத மர
GO புகையிரதத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவைத் தாண்டி Union புகையிரத நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த புகையிரதத்தில்
RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணமடைந்தார். Manitoba First Nation பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை (20) மாலை நிகழ்ந்தது. Manitoba First Nation காவல்துறையினர் விடுத்த அழைப்பை அடுத்து Amaranth
Ontario மாகாணத்தின் Sarnia நகரில் இயங்கி வந்த ஒரு இரசாயன ஆலை மூடப்படுகிறது. INEOS Styrolution என்ற இரசாயன உற்பத்தி ஆலை மூடப்படுகிறது. பராமரிப்பு செயல்பாடுகளுக்காக செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக INEOS Styrolution சனிக்கிழமை (20)
Newfoundland and Labrador மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. Happy Valley-Goose பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் எரியும் கட்டுப்பாடற்ற தீ காரணமாக இந்த அவசரகால நிலை
நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup playoffs தொடருக்கு தகுதி பெற்றன. COVID தொற்று நோயால் குறைக்கப்பட்ட 2020-21 பருவத்திற்கு பின்னர் முதல் முறையாக, நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup
Torontoவில் விற்பனை செய்யப்பட்ட Lotto Max அதிஸ்டலாப சீட்டு 70 மில்லியன் டொலர் பரிசு வென்றது. வெள்ளிக்கிழமை (19) நிகழ்ந்த குலுக்கலில் 70 மில்லியன் டொலர் பரிசு வெற்றியீட்டப்பட்டது. 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க “அனைத்து தரப்பினருக்கும்” கனடா அழைப்பு விடுத்துள்ளது. வியாழக்கிழமை இரவில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து கனடா இந்த அழைப்பை விடுத்துள்ளது. எனது G7 சகாக்களுடன்