தேசியம்
செய்திகள்

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Northwest பிரதேசங்களில் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் நிலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகுகிறது.

அங்கு வாழும் மக்களில் சுமார் 65 சதவீதம் பேர் வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளனர்.

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் கனடிய ஆயுதப் படைகள் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை Yellowknife நகருக்கு அனுப்புகிறது.

இந்த காட்டுத் தீயின் நிலையை கொடூரமானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்துகிறது என அவர் கூறினார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 2ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கனடாவில் சராசரி வீட்டு வாடகை இந்த ஆண்டு 15.4 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Quebec எரிபொருள் விநியோக நிறுவன வெடிப்பு சம்பவத்தில் மூவரை காணவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment