தேசியம்
செய்திகள்

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Northwest பிரதேசங்களில் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் நிலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகுகிறது.

அங்கு வாழும் மக்களில் சுமார் 65 சதவீதம் பேர் வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளனர்.

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் கனடிய ஆயுதப் படைகள் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை Yellowknife நகருக்கு அனுப்புகிறது.

இந்த காட்டுத் தீயின் நிலையை கொடூரமானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்துகிறது என அவர் கூறினார்.

Related posts

2024 இன் அதிக வெப்பமான நாள்?

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகள் குறித்து போப்பாண்டவர் மன்னிப்பு கோரவேண்டும் : வலுப்பெறும் அழைப்பு

Gaya Raja

65 மில்லியன் டொலருக்கான Lotto Max வெற்றிச் சீட்டு Ontarioவில் விற்பனை!

Gaya Raja

Leave a Comment