தேசியம்
செய்திகள்

B.C. மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை

British Colombia மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Saskatchewan மாகாணத்தின் McDougall Creek காட்டுத்தீ ஒரே இரவில் British Columbia மாகாணத்தின் Okanagan ஏரியைத் தாண்டிய நிலையில் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (18) நள்ளிரவு 1 மணிக்கு முன்னதாக, Kelowna நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

Kelowna நகரில் தீ பரவியதால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர்.

“அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் இருந்து வெளியேறுவது மிகவும் முக்கியமானது” என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

Related posts

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா ஆராய்கிறது

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja

சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாணத்தில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment