தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

எதிர்வரும் நீண்ட வார விடுமுறை நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

அடுத்த வாரமும் தொடர்ந்து எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Albertaவில் காட்டுத் தீ, மந்தமான பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் இந்த விலை அதிகரிப்பை சாத்தியபடுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan

22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்த மத்திய வங்கியின் வட்டி விகிதம்

Lankathas Pathmanathan

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் விவரங்களை எதிர்பார்க்கலாம்: பிரதமர்

Gaya Raja

Leave a Comment