தேசியம்
செய்திகள்

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

சிரியாவில் இருந்து வியாழக்கிழமை (06) நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்களை RCMP கைது செய்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழன்று நாடு திரும்பினர்.

Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் Lawrence Greenspon உறுதிப்படுத்தினார்.

இரண்டு Ontario பெண்கள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என வழக்கறிஞர் கூறினார்.

Related posts

March இறுதிக்குள் Ontarioவில்நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 4,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

New Brunswick மாகாண பாலியல் நோக்குநிலை கொள்கை மாற்றத்தை விமர்சித்த மத்திய அமைச்சர்

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற பயணம் குறித்த ஆலோசனையை மீறிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment