தேசியம்
செய்திகள்

மெக்சிகோவில் உள்ள கனடியர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

வன்முறை காரணமாக மெக்சிகோவில் உள்ள கனடியர்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையுமாறு கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது

மெக்சிகோவில் உள்ள கனேடியர்கள், நாட்டின் வடமேற்குப் பகுதியில் தொடரும் வன்முறைகளால் தங்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துமாறு மத்திய அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்த நிலையில் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளன.

மெக்சிகோ நகரில் நடைபெறும் உச்சிமாநாட்டில் மெக்சிகோ ஜனாதிபதி, கனடிய பிரதமர் Justin Trudeau, அமெரிக்க ஜனாதிபதி Joe Biden ஆகியோரை சந்திக்கவுள்ள நிலையில் இந்த வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளன.

Related posts

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

கனடாவில் 30 ஆயிரம் ஆப்கானியர்களின் மீள்குடியேற்றம்

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டை எதிர்கொள்ள $15 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan

Leave a Comment