தேசியம்
செய்திகள்

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

ஈரானிய ஆட்சியின் உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை விதித்துள்ளது.

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாட்டிற்குள் வர கனடா நிரந்தரமாக தடை விதித்துள்ளது.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரான் புரட்சிகர காவலர்களை நாட்டிற்குள் நுழைய கனடா தடை விதித்துள்ளது.

ஈரானுடனான நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதுடன், புதிய அனுமதி அமுலாக்க நடவடிக்கைகளை பின்பற்றவுள்ளதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (07) அறிவித்தார்.

எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை குறித்து ஈரான் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான கண்டனங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அடமான கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனடிய முதன்மை வங்கிகள்

Lankathas Pathmanathan

மாகாண முதல்வர்களை சந்தித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Monkeypox: பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டியது அவசியம்!

Lankathas Pathmanathan

Leave a Comment