தேசியம்
செய்திகள்

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

ஈரானிய ஆட்சியின் உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை விதித்துள்ளது.

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாட்டிற்குள் வர கனடா நிரந்தரமாக தடை விதித்துள்ளது.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரான் புரட்சிகர காவலர்களை நாட்டிற்குள் நுழைய கனடா தடை விதித்துள்ளது.

ஈரானுடனான நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதுடன், புதிய அனுமதி அமுலாக்க நடவடிக்கைகளை பின்பற்றவுள்ளதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (07) அறிவித்தார்.

எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை குறித்து ஈரான் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான கண்டனங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Conservative தலைவருக்கு எதிராக தவறான செய்திகளை பரப்பும் நகர்வு?

Lankathas Pathmanathan

தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!

Lankathas Pathmanathan

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment