தேசியம்
செய்திகள்

குழந்தைகள் மீதான COVID தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி

குழந்தைகள் மீதான COVID தொற்றின் தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம்  6.7 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது.

கனடா முழுவதும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.

இதில் 16 கனேடிய நிறுவனங்களின்   ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவார்கள்.

COVID தொற்றுகள், தடுப்பூசிகள், குழந்தைகள், இளைஞர்கள் மீது நோயின் சமூக தாக்கத்தை இந்த ஆராய்ச்சி கண்காணிக்கும் என அமைச்சர் கூறினார்

Related posts

Atlantic மாகாண பயணிகளுக்கு திறக்கப்படும் Nova Scotiaவின் எல்லைகள்!

Gaya Raja

தற்காலிக குடியிருப்பாளர்கள் அனுமதியை குறைக்க முடிவு

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment