தேசியம்
செய்திகள்

மருத்துவ, மத காரணங்களுக்காக தடுப்பூசி போடாதவர்களுக்கு கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட மாட்டாது!

மருத்துவ காரணங்களுக்காக COVID தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு British Colombiaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

மத காரணங்களுக்காக தடுப்பூசி பெற வேண்டாம் என தேர்ந்தெடுப்பவர்களும் கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

மாகாண சுகாதார அதிகாரி வைத்தியர் Bonnie Henry இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு தடுப்பூசி சான்று தேவை நீக்கப்படும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை தடுப்பூசி பெறாதவர்கள் இழக்க வேண்டும் என அவர் கூறினார்.

Related posts

உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மீதான வாகன தாக்குதல் முயற்சி குறித்து கனடியத் தமிழர் பேரவை கண்டனம் !

Lankathas Pathmanathan

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment