தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April 1 முதல் அதிகரிக்க உள்ளது.

இது குறித்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.

இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணிநேரத்திற்கு $17.75 வரை அதிகரிக்கவுள்ளது.

இது தற்போதைய மத்திய குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து 2.4 சதவீதம் அதிகமாகும்.

இந்த அதிகரிப்பு தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் ஆண்டுக்கு ஆண்டு வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் என் கூறப்படுகிறது.

Related posts

சுகாதார அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை உணர்ந்தேன்: திருத்தந்தை

Leave a Comment