February 23, 2025
தேசியம்
செய்திகள்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் மரணம்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (19) காலை நிகழ்ந்தது.
இதில் பலியானவர் செந்தூரன் என நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டார்.
Markham – Denison சந்திப்புக்கு அருகில் பாதசாரியான இவர் வாகனத்தால் மோதப்பட்டதாக தெரியவருகிறது.
இவரை வாகனத்தால் மோதியவர் சம்பவ இடத்தில் நின்று காவல்துறையின விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Air இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

Lankathas Pathmanathan

234 கனேடியர்கள் ஞாயிறு காசாவை விட்டு வெளியேறினர்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து வேட்பாளர் விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment