February 22, 2025
தேசியம்
செய்திகள்

April, May மாதங்களில் $3.9 பில்லியன் பற்றாக்குறை பதிவு

இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.

April, May மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.5 பில்லியன் டொலர் உபரியை மத்திய அரசாங்கம் பதிவு செய்திருந்தது

அதிக வரி வருவாய் காரணமாக வருவாய் 6.5 பில்லியன் டொலர் அல்லது 8.9 சதவீதம் அதிகரித்தது.

அதிக வட்டி விகிதங்கள் காரணமாக பொதுக் கடன் கட்டணம் 2.3 பில்லியன் டொலர் அல்லது 33.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

Ontarioவின் அடுத்த முதல்வராகும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Marit Stiles!

Lankathas Pathmanathan

பிரதமர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற அனுமதி

Gaya Raja

நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த கனடியர்கள்!

Gaya Raja

Leave a Comment