September 7, 2024
தேசியம்
செய்திகள்

April, May மாதங்களில் $3.9 பில்லியன் பற்றாக்குறை பதிவு

இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.

April, May மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.5 பில்லியன் டொலர் உபரியை மத்திய அரசாங்கம் பதிவு செய்திருந்தது

அதிக வரி வருவாய் காரணமாக வருவாய் 6.5 பில்லியன் டொலர் அல்லது 8.9 சதவீதம் அதிகரித்தது.

அதிக வட்டி விகிதங்கள் காரணமாக பொதுக் கடன் கட்டணம் 2.3 பில்லியன் டொலர் அல்லது 33.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan

கட்டுப்பாடுகளை மீறும் ஒன்று கூடல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

கனடிய கால்பந்து அணியின் தலைவி ஓய்வு

Lankathas Pathmanathan

Leave a Comment