September 18, 2024
தேசியம்
செய்திகள்

ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணிக்கும் கனடா!

கியூபாவிற்கு அருகே உள்ள ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக கனடிய தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்துகிறது.

கனடிய ஆயுதப்படைகள் ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கியூபா கடற்பரப்பை ரஷ்ய போர்க் கப்பல்கள் புதன்கிழமை (12) சென்றடைந்தன.

இந்தக் கப்பல்களின் செயல்பாடுகளை கனடிய ஆயுதப்படைகள் கண்காணித்து வருகின்றன.

வட அமெரிக்காவை பாதுகாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தக் கண்காணிப்பு  அமைகிறது என கனடிய தேசிய பாதுகாப்பு துறை கூறுகிறது.

Related posts

தடுப்பூசி போடப்பட்டவர்கள் COVID பரிசோதனையை பெற வேண்டிய அவசியமில்லை: British Colombiaவில் புதிய முடிவு

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan

New Brunswick முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment