February 21, 2025
தேசியம்
செய்திகள்

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை குறைக்கும் கனடா

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முதன்முறையாக, புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கைக்கான இலக்குகளை கனடிய அரசாங்கம் நிர்ணயிக்கவுள்ளது.

குடிவரவு அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (21) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை தற்போதைய 6.2 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனடா பதிவு செய்து வருவதாக அமைச்சர் Marc Miller கூறினார்.

Related posts

குழந்தைகள் பாலியல் விசாரணையில் 64 சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan

உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பால் கனடாவிலும் பாதிப்பு!

Lankathas Pathmanathan

மத்திய அரசின் புதிய நிதி உதவி குறித்து முதல்வர்களிடையே மாறுபட்ட கருத்து

Lankathas Pathmanathan

Leave a Comment