February 22, 2025
தேசியம்
செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

இலங்கையின் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவை இந்த விடயம் குறித்து கனடிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Jolyக்கு இந்த கடிதம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தெற்கு Ottawaவை தாக்கிய சூறாவளி!

Lankathas Pathmanathan

லெபனானில் மேலும் ஒரு கனடியர் பலி

Lankathas Pathmanathan

செவ்வாய்க்கிழமை வரை 210 இலட்சம் கனடியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது

Gaya Raja

Leave a Comment