February 23, 2025
தேசியம்
செய்திகள்

திருடப்பட்ட 53 வாகனங்கள் Montreal துறைமுகத்தில் பறிமுதல்

திருடப்பட்ட 53  வாகனங்களை Montreal துறைமுகத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Quebec மாகாண காவல்துறை, சிறப்புக் குழுக்கள் Montreal துறைமுகத்தில் இருந்து 53 திருடப்பட்ட வாகனங்களைக் கைப்பற்றியுள்ளன.

துறைமுகத்தில் 26 கொள்கலன்கள் சோதனையிடப்பட்ட நிலையில் இந்த வாகனங்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருடப்பட்ட வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தமை தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து போராட உதவுவதற்காக 28 மில்லியன் டொலர் பண உதவியை கடந்த வாரம் கனடிய  மத்திய அரசு உறுதியளித்தது.

Related posts

ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கட்டுமான நிறுவனம் மீது குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

பொருட்கள் மீதான வரி விதிக்கும் திட்டம் 30 நாட்கள் தாமதம் – அமெரிக்காவும் கனடாவும் இணக்கம்

Lankathas Pathmanathan

TTC streetcar தடம் புரண்டதில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment