தேசியம்
செய்திகள்

Manitoba விபத்தில் காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்

இந்த மாத ஆரம்பத்தில்  Manitoba நெடுஞ்சாலையில் நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்த இரண்டு முதியவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர்

காயமடைந்த மேலும் 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்

இந்த நால்வரில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இந்த பேருந்தில் 25 பேர் பயணித்தனர்

Related posts

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Lankathas Pathmanathan

Edmonton வணிக வளாக துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் மேலும் கல்லறைகள்?

Leave a Comment