February 22, 2025
தேசியம்
செய்திகள்

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

13 வருட காலப்பகுதியில் Thunder Bay, Ontarioவில் 13 முதற்குடியினர் மரணங்களை Ontario மாகாண காவல்துறையினர் மீள் விசாரணை செய்து வருகின்றனர்.

2006 முதல் 2019 வரையில் நிகழ்ந்த 13 முதற்குடியினர் மரணம் குறித்து OPP மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றது.

மாகாண சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சுதந்திரமான மறு விசாரணைகள் நடைபெற்று வருவதாக OPP தெரிவிக்கின்றது.

இந்த மீள் விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினரால் வழி நடத்தப்படுகிறது.

இந்த மறு விசாரணைகள் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Related posts

Brian Mulroneyயின் அரசமுறை இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Lankathas Pathmanathan

படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்கள் நினைவாக அமைதி நிகழ்வு

Lankathas Pathmanathan

வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும்: கனேடிய தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

Leave a Comment