தேசியம்
செய்திகள்

Ontario வீதி விபத்தில் தமிழர் மரணம்

வடக்கு Ontarioவின் நெடுந்தெரு ஒன்றில் வீதியைக் கடந்த மரை ஒன்றுடன் வாகனம் மோதியதில்  தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.

நெடுந்தெரு 11இல் கடந்த 14ஆம் திகதி இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் மரணமடைந்தவர் 39 வயதான கிருபாகரன் குலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையில் மல்லாவியை பிறப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது.

மாரணமடைந்தவரின் இறுதி கிரிகைகள் செவ்வாய்கிழமை (30) Markham நகரில் நடைபெறவுள்ளது.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர் என OPP தெரிவித்தது.

Related posts

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

Lankathas Pathmanathan

உயர்நிலைப் பாடசாலையில் இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார் – நால்வர் கைது!

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் போர்க் குற்ற விசாரணைகளை ஒருங்கிணைக்க G7 நாடுகளுடன் இணையும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment