தேசியம்
செய்திகள்

Ontario வீதி விபத்தில் தமிழர் மரணம்

வடக்கு Ontarioவின் நெடுந்தெரு ஒன்றில் வீதியைக் கடந்த மரை ஒன்றுடன் வாகனம் மோதியதில்  தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.

நெடுந்தெரு 11இல் கடந்த 14ஆம் திகதி இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் மரணமடைந்தவர் 39 வயதான கிருபாகரன் குலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையில் மல்லாவியை பிறப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது.

மாரணமடைந்தவரின் இறுதி கிரிகைகள் செவ்வாய்கிழமை (30) Markham நகரில் நடைபெறவுள்ளது.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர் என OPP தெரிவித்தது.

Related posts

COVID இறப்புகள் குறித்து Ontario அரசாங்கத்திற்கு எதிராக வர்க்க நடவடிக்கை வழக்கு

Lankathas Pathmanathan

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கு Trudeau பயணம்

Lankathas Pathmanathan

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment