தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

எதிர்வரும் நீண்ட வார விடுமுறை நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

அடுத்த வாரமும் தொடர்ந்து எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Albertaவில் காட்டுத் தீ, மந்தமான பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் இந்த விலை அதிகரிப்பை சாத்தியபடுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan

ஹைட்டியின் இன்றைய நிலைமை குறித்து கனடிய பிரதமர் கவலை!

Lankathas Pathmanathan

Quebec சுகாதார அமைப்பு பலவீனமாக உள்ளது: பொது சுகாதார இயக்குனர்

Lankathas Pathmanathan

Leave a Comment