February 23, 2025
தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

எதிர்வரும் நீண்ட வார விடுமுறை நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

அடுத்த வாரமும் தொடர்ந்து எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Albertaவில் காட்டுத் தீ, மந்தமான பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் இந்த விலை அதிகரிப்பை சாத்தியபடுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

குறைவடையும் வேலையற்றோர் விகிதம்!

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவித்தல்

Lankathas Pathmanathan

மது விற்பனைக்கான விரிவாக்கத் திட்டங்கள் துரிதப்படுத்துகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment