தேசியம்
செய்திகள்

பொதுச் சேவை கூட்டணி மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு

கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தினர் மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர்.

120,000 தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக பொதுச் சேவை கூட்டணி கூறுகிறது.

இதன் மூலம் கருவூல வாரிய ஊழியர்களுக்கான வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

திங்கட்கிழமை (01) காலை 9 மணிமுதல் அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனாலும் நாடளாவிய ரீதியில் 35,000 கனடா வருமானதுறை ஊழியர்களுக்கான வேலைநிறுத்த தொடர்வதாக பொதுச் சேவை கூட்டணி தெரிவித்துள்ளது.

Related posts

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

Lankathas Pathmanathan

1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவுக் குரல்!

Gaya Raja

June மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும்

Lankathas Pathmanathan

Leave a Comment