February 22, 2025
தேசியம்
செய்திகள்

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

சிரியாவில் இருந்து வியாழக்கிழமை (06) நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்களை RCMP கைது செய்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழன்று நாடு திரும்பினர்.

Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் Lawrence Greenspon உறுதிப்படுத்தினார்.

இரண்டு Ontario பெண்கள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என வழக்கறிஞர் கூறினார்.

Related posts

Justin Trudeau பதவி விலக வேண்டும்: Liberal கட்சிக்குள் வலுக்கும் குரல்

Lankathas Pathmanathan

Paris Paralympics: ஒன்பது நாட்களின் 23 பதக்கங்கள் வென்ற கனடா

Lankathas Pathmanathan

NATO உச்சி மாநாட்டில் வர்த்தகத்தில் கவனம் செலுத்த உள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment