February 23, 2025
தேசியம்
செய்திகள்

COVID இறப்புகள் குறித்து Ontario அரசாங்கத்திற்கு எதிராக வர்க்க நடவடிக்கை வழக்கு

நீண்ட கால பராமரிப்பு இல்லங்களின் COVID இறப்புகள் குறித்த வர்க்க நடவடிக்கை வழக்கிற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த வர்க்க நடவடிக்கை வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக அலட்சிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.

இந்த வழக்கின் வாதிகளாக நான்கு Ontario வாசிகள் உள்ளனர்.

இவர்களின்  பெற்றோர்கள் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் COVID  நோயால் இறந்தவர்களாவார்கள்.

Related posts

Walmart வெதுப்பகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் ஊழியர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

விமானப் பயணிகளின் புகார்களை விசாரிக்க நிதி உதவி

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment