February 23, 2025
தேசியம்
செய்திகள்

Text மோசடிகள் அதிகரித்துபதாக CRTC எச்சரிக்கை!

கனடாவில் text மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதாக CRTC எச்சரிக்கிறது.

தொலைபேசி text மூலம் வரும் மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டாளரான CRTC எச்சரிக்கிறது.

கடந்த July முதல் September மாதங்களுக்கு இடையில் பதிவான 83 சதவீதமான மோசடிகள் தொலைபேசிகள் மூலம் வரும் text மோசடிகள் என CRTC தெரிவிக்கிறது.

January 1 ஆம் திகதி முதல் October 18 வரை, பதிவான தொலைபேசிகளின் மூலம் வரும் text மோசடிகளின் எண்ணிக்கை 2,157 என தெரிவிக்கிப்படுகிறது.

Related posts

கனடா தினத்தை இரத்து செய்ய கோரிக்கைகள்!

Gaya Raja

September 20 கனடாவில் தேர்தல்!

Gaya Raja

வட்டி விகிதத்தை அதிகரிக்கவுள்ள கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment